Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை
Webdunia
சனி, 27 ஜூன் 2020 (14:31 IST)
தமிழகத்தில் கோடைகால  முடிந்து அக்னி நட்சத்திர வெயிலை தாண்டிவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழைக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரந்தில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் சுமார் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பள்ளது.

எனவே, காஞ்சிபுரம், புதுச்சேரி,நாகப்பட்டிணம், காரைக்கால், , விழுப்புரம், கடலூர்,  மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல்,  ஆகிய மாவட்டங்களின் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments