Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களையெல்லாம் ரசிகர்களாக அடைஞ்சதுக்காக...உருகிய ரஜினி !

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:09 IST)
உங்களையெல்லாம் ரசிகர்களாக அடைஞ்சதுக்காக...உருகிய ரஜினி, இதுத்தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
'என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,
 
நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்துகொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
 
உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைபடுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும்.
 
ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments