Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அதிசயம்-அற்புதம் நிகழலாம்: கமல் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (07:10 IST)
நேற்றும், இன்றும் நடந்த அதிசயம், அற்புதம் நாளையும் நடக்கலாம் என ‘கமல்ஹாசன் 60’ விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று சென்னையில் ’கமல்ஹாசன் 60’ விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நான்கு மாதம் அல்லது ஐந்து மாதங்களுக்கு  மேல் நீடிக்காது என்று அனைவரும் கூறினர். தமிழகத்தில் உள்ள 99 சதவிகித மக்கள் இதனை கூறினாலும், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது, ஆட்சி தொடர்ந்து கொண்டே உள்ளது.
 
எனவே நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்கும் அற்புதம் போல் தனது ஆட்சியும் மலரும் என்று அவர் மறைமுகமாக கூறியதை கேட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments