Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: வெற்றி திமுகவிற்கே!!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:46 IST)
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு. 
 
கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால்  மாநிலங்களவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 15 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 22 என விரிவாக தலைமை தேர்தல் ஆணையம் தகவ வெளியிட்டுள்ளது.
 
ஆனால், தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26 ஆக உள்ளது. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments