Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறை தெரிந்தது, நாளை முதல் ரமலான் நோன்பு: தலைமை காஜி அறிவிப்பு

Webdunia
புதன், 16 மே 2018 (19:28 IST)
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று பிறை தெரிந்தால் இன்று முதல் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் கூறியிருந்த நிலையில் சற்று முன் பிறை தெரிந்ததாகவும், எனவே நாளை முதல் ரமலான் நோன்பு அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
 
இதுகுறித்து  அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி கூறியதாவது; இன்று பிறை தெரிந்ததால் முஸ்லிம்கள் நாளை முதல்  ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments