Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷனில் வழங்கப்படும் 14 மளிகைப் பொருட்கள் என்ன?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (10:31 IST)
தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டத்தை துவங்குகிறார். 

 
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இன்று கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 
 
இந்த திட்டத்தில் கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, உளுத்தம் பருப்பு 1/2 கிலோ, சர்க்கரை 1/2 கிலோ, புளி 1/4 கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை தலா 100 கிராம் வழங்கப்பட உள்ளது. டீ தூள் 2 பாக்கெட், குளியல் சோப்பு 1, துணி சோப்பு 1, வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments