Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய மனிதன் – முகம் சுழிக்க வைக்கும் காரணம் !

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (08:49 IST)
சென்னை கொடுங்கையூரில் நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி பீதியைக் கிளப்பிய மனிதனை பொதுமக்கள் துரத்திப் பிடித்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, காந்தி நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர், நிர்வாணமாக ஓட அவரைப் பின்னாலேயே நாய்களும் சில மனிதர்களும் துரத்திக் கொண்டு ஓடும் சிசிடிவி வீடியோக் காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின.

அவரைப் பிடித்து மக்கள் விசாரித்ததில் முகம் சுழிக்கவைக்கும் காரணம் ஒன்றை சொல்லியுள்ளார். தனது கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருக்க அவர் வந்துள்ளார். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க காதலியனின் கணவன்தான் வந்துவிட்டார் என நினைத்து பின்வாசல் பக்கமாக ஓடியுள்ளார். அப்போது பதற்றத்தில் ஆடைகளை எடுக்காமல் ஓடிவந்ததுள்ளார். இதனையடுத்து அவரை எச்சரித்து மக்கள் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்