Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணி நதி ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் சடலமாக மீட்பு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:33 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணி நதி  ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணி நதி ஆற்றுப்பாலம  அருகே உள்ள ர ஒரு வாலிபர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கான  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேரில் ஆஜராகாவிட்டால்?... அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை.

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments