Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:25 IST)
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து இன்னும் அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
இதனையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகம் மழை நீர் தேங்கி இருந்தால் அல்லது மழை காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது
 
 மேலும் தாலுகா வாரியாக மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்
 
 நெல்லை மாவட்டத்தில் சேதம் குறித்த கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070,  0462 501012 ஆகும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments