Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச் சண்டை, இன சண்டை தூண்டிவிடுவது திமுக - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (19:17 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில்  அதிமுக சார்பில் அதிமுக நிறுவனவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. 
இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக இயக்கத்தை வீழ்த்தலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பரிசாகக் கிடைத்துள்ளது. அதிமுகவை வீழ்த்த இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் என தெரிவித்தார்.
 
மேலும், நாட்டில் இனச் சண்டை, மதச்சண்டை ஏற்படுத்தி மக்களிடம் சண்டையை தூண்டிவிட்டு திமுக அதில் குளிர்காய்கிறது என விமர்சித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments