Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்தவர்களின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி !

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:31 IST)
சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் பலர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். 
 
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி செய்துள்ளனர். இந்த பணியில் ஈடுப்பட்ட 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments