Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற முடிவு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:22 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருந்துவரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மறந்து பற்றாக்குறை இருந்து வருகிறது 
 
ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் தனிமனித இடைவெளியின்றி அங்கு ரெம்டெசிவிர் மருந்துக்காக பலர் காத்திருப்பதால் மருந்து வாங்க காத்திருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருபவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வரும் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments