Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வின் தாக்கம் குறித்து நாளை அறிக்கை தாக்கல் !

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (17:17 IST)
தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் என்ற நுழைவுத் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது.

மத்திய அரசின் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 89,342 பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில்  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான இக்குழு ஆலோசனை மேற்கொண்டது.  இந்நிலையில் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை நாளை முதல்வரிடம் வழங்கவுள்ளனர்.

இதனடிப்படையில் தமிழக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments