Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரம் பெரும் சென்னை!! குறைந்து வரும் கட்டுப்பாட்டு பகுதிகள்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:33 IST)
சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
 
கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைப்பட்டு வரும் நிலையில் சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 
 
தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை. 
 
அதிகபட்சமாக அண்ணாநகர், சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி ஆகிய மண்டலங்களில் மட்டுமே 3 - 2 கட்டுபாட்டு பகுதிகள் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments