Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றுக்கு மேல் வீடுகள் வாங்கினால் கட்டுப்பாடு ? உயர் நீதிமன்றம் கேள்வி !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:36 IST)
தனிநபர் ஒருவர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கட்டுப்பாடு விதிக்க முடியுமா என ஐகோர்ட் நீதிமன்றத்தின் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில், தனிநபர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டு வர முடியுமா என சென்னை ஐகோர்ட் நீதிபதி மத்திய , மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments