Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (17:24 IST)
மழை காரணமாக தங்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழையின் காரணமாக முதல்ரக தக்காளியின் விலை கிலோ ரூ.100 ஐ தாண்டியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ,.45 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 ஆக இருந்த நிலையில்   இன்று ரூ.50 க்கு விற்பனை ஆகிறது. மேலும் கேரட் ரூ.70 க்கும், பீன்ஸ் ரூ.50 க்கும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments