Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு: சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்ததாக தகவல்..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (12:45 IST)
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகலாந்தில் ஆளுநராகவும் , நாகா சமூக மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்தும் மத்திய அமைச்சரிடம் ஆளுநர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments