Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்: என்ன காரணம்?

பிரெஞ்ச் ஓபன்
Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:57 IST)
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நவோமி ஒசாகா என்பவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இப்பொழுது நவோமி ஒசாகாவை ரோஜர் ஃபெடரர் அவர்களும் விலகுவதாக அறிவித்தார். நேற்றைய போட்டிக்குப் பின் அவர் தனது உடல்நிலை போட்டிக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதனால் எனது அணியினர்களிடம் ஆலோசனை செய்து போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
39 வயதான ரோஜர் ஃபெடரர் ஏற்கனவே இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்று முடிந்தவுடன் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments