Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டம்: ரூ.10 லட்சம் சவாலை ஏற்க முன்வருபவர் யார்?

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (06:25 IST)
குடியுரிமை சட்டம்: ரூ.10 லட்சம் சவாலை ஏற்க முன்வருபவர் யார்?
குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல் செய்யப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் என்பவர் ஒரு சவாலை விடுத்துள்ளார் 
 
குடியிருப்பு சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் தர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
குடியுரிமை சீர்திருத்த சட்டத்தில் உள்ள சரத்துக்களில் ஏதாவது ஒரே ஒரு சரத்தை எடுத்து அது இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக எந்த அரசியல் கட்சியை தலைவராவது அல்லது தொண்டர் ஆவது நிரூபித்தால் உடனடியாக தான் 10 லட்ச ரூபாய் தர தயாராக இருப்பதாகவும் அது மட்டுமின்றி அவ்வாறு நிரூபித்துவிட்டால் நாளையே பாஜகவுக்கு எதிராக போராட தயார் என்றும் அறிவித்துள்ளார் 
 
இந்த சவாலை ஏற்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அவர் சொன்னதை நிரூபிப்பார்களா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments