Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமைத்தொகை: முதல் கட்ட விண்ணப்ப பதிவு தேதி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (20:57 IST)
மகளிர் உரிமைத்தொகை முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், 2வது கட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி வரை வரையிலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்றும், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக எடுத்து வர அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் மாநகராட்சி நிர்வாகம்
அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

அடுத்த கட்டுரையில்
Show comments