Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய வசதிகள்: ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:03 IST)
தூத்துக்குடி விமான நிலையத்தில் 381 கோடி செலவில் புதிய வசதிகள் செய்து தரப்படும் என விமான துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய ஓடு பாதை அமைத்தல், புதிய கட்டிடம் கட்டுதல், தொழில்நுட்ப பிரிவு அமைத்தல், கட்டுப்பாட்டு கோபுரம் அமைத்தல், புதிய தீயணைப்பு நிலையம் அமைத்தல் ஆகியவைகளுக்கு ரூபாய் 381 கோடி செலவு செய்யப்படும் என அறிவித்துள்ளது 
 
தினமும் 6000 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் இருக்கும் என்றும் இரண்டு மேம்பாலங்கள் கார் நிறுத்தும் வசதி உள்பட அனைத்து நவீன வசதிகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்யப்படும் என்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு தூத்துக்குடி பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments