Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி.,க்கு ரூ.966 கோடி…தமிழகத்துக்கு ரூ.510 கோடி தானா ? ஸ்டாலின் கேள்வி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (14:24 IST)
இந்தியாவில் கொரோனா தாக்குதல் பரவிவருகிறது. இதில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று நிதி ஒதுக்கியது. தமிழக அரசுக்கு ரூ. 510 கோடி ஒதுக்கியது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக பலரும்விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக திமுக தலைவரும் எதிர்கட்சிதலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில்,  234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்துக்க்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 600க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுதற்கு ரூ.510 கோடி தானா ? தமிழகத்திற்கு உ.பி, பீகார்,ஒடிஷா , ம.,பி ஆகிய மாநிலங்களை விட குறைவான நிதியை ஒதுக்கியதற்குக் காரணம் என்ன ? மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுகு தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என்று  அறிவித்துள்ளனர். இது உறுப்பினர்களை நெருக்கடியில் ஆழ்த்தும். மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு ஒரேநாளில் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments