Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:03 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இனி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தும் தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் ஓட்டுனர்களுக்கு ரூ.2012 இலிருந்து 7 ஆயிரத்து 981 வரையிலும் நடத்துனர்களுக்கு 1965 முதல் 6 ஆயிரத்து 640 வரையிலும் ஊதியம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments