Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..கூட்டுறவுத்துறை புதிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:04 IST)
ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு பற்றி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஊதிய உயர்வு வழங்க முர்ண்பாடுகள் எதுவும் இல்லாத தீர்வுகளை பரிசீலித்துப் பரிந்துரை செய்ய ஏற்கனவே அரசு ஒரு குழு அமைத்திருந்த்து. இதுகுறித்து, விரிவான எழுத்துப்பூர்வ கோரிக்கையை வரும்  ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்குள் குழிவினரிடம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments