Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:00 IST)
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விட மாட்டேன் என சசிகலா ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஈரோடு கிழக்கு தொகுதியை இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இருதரப்பிலும் இரட்டை இலை சின்னத்தை கேட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன் என சசிகலா இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
 
மேலும் அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments