Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை கொடுக்காத முதலுதவி: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சசிகலா?

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (16:38 IST)
மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை உள்ளதாகவும் தகவல். 

 
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.  
 
ஆனால் இப்போது சசிகலா விடுதலை குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இதனிடையே சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி முதலில் முதலுதவி வழங்கப்பட்டதாகவும் அது பலன் அளிக்காததால் மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments