Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதா நிலையத்திற்கு போட்டியாக பெரிய வீட்டை கட்டி எழுப்பும் சசிகலா!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:44 IST)
போயஸ் கார்டன் சாலையில் சசிகலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டப்போவதா தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் உள்ளது. அதற்கான பணிகளும் துரிதமாக நடைப்பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அடுத்த ஆண்டில் தேர்தலுக்கு முன்னர் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தகவல் என்னவெனில் சசிகலா போன்றே அதன் அருகில் பெரிய வீடு ஒன்றை கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், போயஸ் கார்டன் சாலையில் சசிகலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டப்போவதாவும் தற்போது கொரோனா காரணமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments