Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா; பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (08:49 IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளதால் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி மாதம் அமாவாசையன்று நடைபெறும் விழா மிகவும் பிரசித்தமானது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி அமாவாசை விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா ஜூலை 28ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் சதுரகிரி மலையேற ஜூலை 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments