Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை- அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:12 IST)
தமிழகத்தில்  பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை வழங்குவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ரூ.1500 , பிளாஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு படி பிளஸ்-2 படித்த 5.63 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments