Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுச்சான்றிதழில் சாதி தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

பள்ளிக் கல்வித்துறை
Webdunia
புதன், 15 மே 2019 (09:43 IST)
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்றுச்சான்றிதழில் சாதி குறிப்பிடத் தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் இப்போது மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றுச்சான்றிதழ்களில் மாணவர்களின் சாதிப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சாதி எனும் இடத்தில் சாதிச் சான்றிதழைப் பார்க்கவும் எனக் குறிப்பிடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாக சாதிச் சான்றிதழை வருவாய்த் துறை வழங்குவதால் பள்ளி மாற்றுச்சான்றிதழில் அதைக் குறிப்பிட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றேரோ மாணவரோ விரும்பினால் சாதியற்றவர் எனக் குறிப்பிடலாம எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் இப்போது சாதிப் பற்றிக் குறிப்பிடாமல் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments