Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் குருபூஜைக்கு பள்ளிகள் விடுமுறை! – எந்தெந்த ஊர்களில்?

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (13:53 IST)
தமிழகத்தில் மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களை ஒட்டி குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் குருபூஜை அக்டோபர் 27ம் தேதியும், முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டு குரு பூஜை விழாக்களையும் ஒட்டி அன்றைய தினம் சிவகங்கை, திரிபுவனம், காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments