Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:30 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதாவது டிசம்பர் 22ஆம் தேதி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விடுமுறை நாள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments