Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:09 IST)
இம்மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அப்போது, சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், 1 முதல் 8 ஆம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கொரோனா அச்சம் உள்ளதால் பள்ளிகள் 1 முதல் முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி திறப்பு குறித்து முட் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் குழந்தைகளை இந்தக் கொரொனா காலத்தில் பள்ளிகளுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments