Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (17:51 IST)
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் நேற்றுவரை சென்னை உள்பட பல பகுதிகளிலும் இன்றும் ஒரு சில பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
செங்கல்பட்டு மாவட்டம்  பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டியதில்லை.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை என அறிவிப்பு!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.!!

மெசேஜ், கால், இண்டர்நெட் முடங்கியது.. என்ன ஆச்சு ஜியோ சேவைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments