Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைநிறுத்தம் செய்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச்செயலாளர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (06:57 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.



 
 
போராட்டம் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேறு வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வேலைநிறுத்தம் ஒரு ஆயுதமல்ல என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமைச்செயலாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 
 
அரசுப்பணியில் ஈடுபடுவோர் வேலைநிறுத்தம் செய்ய உரிமை கிடையாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் வேலைநிறுத்தத்தை தொடர்வது சரியல்ல என்றும், மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments