Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறிமுதல் வாகனங்கள் ஏலம் !

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:02 IST)
ஈரோடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள் ஏலம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  78 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 217 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்கள் வரும் 18,19 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏ நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments