Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (12:40 IST)
சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சதர்கள் தரப்பில் நினைக்கிறார்கள் என்றும் ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
 
மேலும் ஆவணங்களை திரட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைப்பதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றும் சிதம்பரம் கோயிலில் அதிகாரம் மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments