Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி போல் பக்தர்களுக்கு தங்கும் விடுதி: மதுரையில் அமைக்க திட்டம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:27 IST)
திருப்பதியில் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படும் என தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 25 கோடி செலவில் தங்கும் வசதியுடன் கூடிய அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளனர்
 
இந்த தங்கும் விடுதிகளில் 307 அறைகள் இருக்கும் என்றும் வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இருக்கும் என்றும் இந்த தங்கும் விடுதி இந்த ஆண்டு முடிவதற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments