Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டை தொடரும்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (19:26 IST)
கடந்த மே மாதத்தில் இருந்து திமுக ஆட்சி ஏற்பட்டதில் இருந்தே கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது 
 
இதுவரை ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் முதலமைச்சர் தலைமையில் இயங்கும் காவல்துறையை உருட்டி மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்கும் வேட்டை தொடரும் என்றும் இன்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார்
 
எனவே கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இதுவரை அனுபவித்து வந்தவர்களின் மிரட்டல் இனி செல்லாது என்பது உறுதியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

தைரியம் இருந்தால் பயங்கரவாதிகள் தலையை கொண்டு வாங்க! - பிரபல பாடகி சவால்!

பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவு.. ராஜினாமா செய்யும் ராணுவ அதிகாரிகள்.. பெரும் பரபரப்பு..!

இன்னொரு சிக்கல்.. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments