Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிட்நைட்டில் உலவும் மர்ம நபர்; ஆட்களை கண்டதும் எஸ்கேப்!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (16:27 IST)
சேலத்தில் நள்ளிரவில் வீடுகளை கதவை தட்டி தப்பி ஓடும் மர்ம நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
 
சேலம் அம்மாப்பேட்டையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கதவை தட்டி விட்டு ஓடி விடுவதாக கூறப்பட்டு வந்தது. அதோடு, ஒவ்வொரு வீடுகளாக மர்ம நபர் நோட்டமிடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 
 
இதனோடு தற்போது வெளியாகியுள்ள ஒரு சிசிடிவி காட்சி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில், அந்த மர்ம நபர் மாடி வழியாக வீட்டிற்குள் நுழைகிறான், பின்னர் வீட்டில் ஆட்கள் இருப்பதைக் கண்டு சட்டையை சுருட்டி கையில் எடுத்துக் கொண்டு தப்பி ஓடுவது பதிவாகி உள்ளது.
 
அந்த மர்ம நபர் யார் எதற்காக வீடுகளை நோட்டமிட்டு வருகிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments