Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரைத் திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்: செல்லூர் ராஜு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:40 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் போது அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரை சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியது சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது
 
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் சொல்ல முயன்ற போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டாம் என தடுத்து விட்டதால் அவர் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments