Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸில் இன்னுமொரு விக்கெட் காலியா? கமல் கட்சியில் சேர்கிறாரா பிரமுகர்?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (07:40 IST)
காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களில் ஒருவராக இருக்கும் செல்வப் பெருந்தகை விரைவில் கமல் கட்சியில் சேர உள்ளதாக சொல்லப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக வளர்ந்து வந்த செல்வப் பெருந்தகை, பின்னர் கட்சியில் ஏற்பட்ட மனக் கசப்புகளின் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அங்கே அவருக்கு எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக அங்கும் அவருக்கு தலைமையோடு கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆசைப்படுவதாகவும் அதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments