Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வாதங்களும் நிறைவு. செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு எப்போது?

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (15:17 IST)
செந்தில்பாலாஜி வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து 3வது நீதிபதியின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுஇ.
 
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
 
செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தாக்கல் செய்தது 
 
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி அமர்வுக்கு செந்தில்பாலாஜி வழக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில், 3 நாள் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் 3வது நீதிபதியின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments