Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கட்டணம் இன்றே கடைசி; காலநீட்டிப்பு கிடையாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (10:37 IST)
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி என்றும், காலநீட்டிப்பு கிடையாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மே 10ம் தேதிக்குள்ளான மின்கட்டணத்தை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டது. காலநீட்டிப்பு செய்யப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும், மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments