Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (09:17 IST)
கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தப்படுவதாக க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர் களுக்கு அமர்வு படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
கூட்டங்களில் பங்கேற்கும் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி தொகையை 10 மடங்காக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஊராட்சி தலைவர் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு 5 மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அரசாணையை அடுத்து கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments