Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1.14 இலட்சம் கோடியை இழந்தது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்: என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (14:59 IST)
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஒரே வாரத்தில் 1.15 லட்சம் கோடி மதிப்பை இழந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த வாரத்தில் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதன் காரணமாக 10 நிறுவனங்களின் மதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2225 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை 691 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. குறிப்பாக அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாகவும், டாடா கன்சல்டன்சியின் மதிப்பு 42 ஆயிரத்து 847 கோடி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments