Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு முடிவில் 23 ஆண்டுகளாக 100% தேர்ச்சியை தட்டிச்சென்ற- சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (07:07 IST)
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
 
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 226 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். அப்பள்ளி அளவில் மாணவி சகானா 569 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
 
தீனதயாளன் 566 மதிப்பெண்களுடன் 2-வது இடம், ஜீமானாஅசின் பாத்திமா 560 மதிப்பெண்களுடன் 3-வது இடம் பெற்றனர்.
 
மேலும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவர்கள் பெற்றனர். 
 
கணினி அறிவியல், பொருளியியலில் தலா ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். 
 
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலர் சேகர் பாராட்டினார். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று வந்த நிலையில் இந்தாண்டும் பிளஸ் 2  தேர்வில் 23 ஆண்டுகளாக 100% தேர்ச்சியை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments