Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழக்குகளிலும் ஜாமின்: விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

Sivasankar Baba
Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (16:53 IST)
சிவசங்கர் பாபா மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து விரைவில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை அருகே சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார் 
 
இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும் அவற்றில் ஐந்து வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்த சிவசங்கர் பாபா எட்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்