Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் ...போலீஸார் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:45 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, போலீஸார் சோதனை செய்தனர்.  அந்தக் காரின் சீட்டிற்கு அடியில் சுமார் 30 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது. அதைக்கைப்பறிய போலீஸார்  காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

காரை ஓட்டி வந்த சுதாகர்(22) காதணி விழாவுக்காக மதுபபாட்டில்கள் கடத்திச் சென்றதாகக் கூறினார்,  அதன்பின்ம் மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்று. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments