Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பாம்புக்கு சோப்பு ’போட்டு குளிப்பாட்டிய இளைஞர் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:32 IST)
பாம்புக்கு தொடை நடுங்காதவர் யார் இருக்க முடியும் ? ஆனால் இரு இளைஞர் பாம்புக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாதாரணமாக வீட்டில் பாம்பு வந்தாலே மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு இளைஞர் தோளில் அணியும் துண்டைத் துவைப்பது போன்று தான் ஆசையாய் வளர்க்கும் ஒரு பாம்பை குளியலறைக்கு கொண்டு போய், அதற்கு சோப்பு சேம்பு எல்லாம் போட்டு நல்ல நுரை வந்த பிறகு தண்ணீர் ஊற்றி அதைக் குளிப்பாட்டி விடுகிறார்.

இந்த இளைஞருக்கு  பாம்பைக் குளிப்பாட்டுகிறோம் என முகத்தில் எந்த ஒரு பயமுமே இல்லை.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments